பதாகை
பதாகை
English (United Kingdom)Sinhala (Sri Lanka)



முதலாவதாக கொழும்பு தேசிய நூதனசாலை என அறிமுகப்படுத்திய தற்போதைய தேசிய நூதனசாலையினை 1877 ஆம் ஆண்டு ஜனவரி 01ஆந் திகதி ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. அப்போதைய இலங்கை ஆளுனரான மான்புமிகு விலியம் கெக்கரி அதன் ஆதி கர்கராவர்.

ஆசிய அரச சங்கத்தின் இலங்கைக் குழுவினால் ஒரு பிரபல நூதனசாலையின் தேவைப்பாடை 1872 ஆம் ஆண்டில் கெக்கரி ஆளுனராக பதவி ஏற்றதும் அவர்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

 

Ministry of Buddhasasana. Religious And Cultural Affairs